அவுஸ்திரேலியாவில் சினம்கொள் திரைப்படம் வெளியீடு!
முப்பதாண்டுகளாக சிறுக சிறுக கட்டமைத்த தேசத்தின் வாழ்வோடு வாழ்ந்த மக்களின் உணர்வுகள் மறக்கப்பட்டுவருவதாக பரப்பப்படும் மாயைகளுக்கு மத்தியில், இன்னமும் அந்த வேட்கை உயிர்ப்போடு வெவ்வேறு தளங்களில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது என்ற உண்மைநிலையை வெளிக்கொண்டுவரும் ஒரு உன்னத படைப்பாக வெளிவந்துள்ளது சினம்கொள் என்ற ஈழத்து திரைப்படம். ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஆதரவு கொடுக்கப்பட்டு வெளியீடு செய்யப்படுகின்ற இத்திரைப்படம் அவுஸ்திரேலியாவின் பெருநகரங்களிலும் வெளியாகின்றது. இத்திரைப்படத்திற்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்கி இத்தகைய படைப்புகளை ஊக்கப்படுத்தவேண்டும். … Continue reading அவுஸ்திரேலியாவில் சினம்கொள் திரைப்படம் வெளியீடு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed